Trending News

அதிக வெப்பத்தினால் ஒருவர் உயிரிழப்பு

(UTV|JAFFNA) யாழில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது, அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

 

 

 

Related posts

அமைச்சர் ராஜித சேனாரட்ன, அம்பாறை வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் [UTV EXCLUSIVE LIVE INTERVIEW]

Mohamed Dilsad

பல பகுதிகளில் மின்சாரத்தடை

Mohamed Dilsad

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ரத்னம் பதவியில் இருந்து நீக்கம்?

Mohamed Dilsad

Leave a Comment