Trending News

பொல்கஹவல, மெத்தலந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) பொல்கஹவல, மெத்தலந்த பிரதேசத்தில்  கெப் வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இடம்பெற்ற பாரிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

හිටපු ජනාධිපති මහින්ද බලන්න හේෂා විතානගේත් යයි

Editor O

Hurricane Dorian: Bahamas death toll expected to be ‘staggering’

Mohamed Dilsad

යෝෂිත සහ ඩේසි ෆොරස්ට්ගේ නඩුව කල් තබයි

Editor O

Leave a Comment