Trending News

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி விலகல்

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்த க்ரிஸ் காக்ஸ் அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பேஸ்புக்கின் பல்வேறு பரிமாணங்களில் முக்கிய பங்குவகித்த அவர் அந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான இன்ஸ்டகிராம், மெசஞ்சர், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றையும் கவனித்துவந்தார்.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்திலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர்,பேஸ்புக் உடனான கடந்த 13 ஆண்டு கால பணியிலிருந்து விலகுவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

ආගමන හා විගමන පනත උල්ලංඝනය කළැයි ඩයනාට ගමගේට එරෙහිව නඩුවක්

Editor O

Malaysian company secures USD 17 million contract to build storm water pumping station in Sri Lanka

Mohamed Dilsad

Sydney New Year’s Eve fireworks to go ahead despite protests

Mohamed Dilsad

Leave a Comment