Trending News

இந்தோனேசியாவின் பபுவாவில் கடும் மழை-73 பேர் உயிரிழப்பு

(UTV|INDONESIA) இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்து வரும் கனமழைக்கு 73 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் கடந்த 09ம் திகதி முதல் பெய்த மழையால் நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 73பேர் பலியாகி இருப்பதாகவும் 4000 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Gayle says no, but Darren Bravo and Pollard back in West Indies T20I squad

Mohamed Dilsad

Rain expected all day, motorists urged to take caution

Mohamed Dilsad

Navy arrests 8 illegal immigrants

Mohamed Dilsad

Leave a Comment