Trending News

இந்தோனேசியாவின் பபுவாவில் கடும் மழை-73 பேர் உயிரிழப்பு

(UTV|INDONESIA) இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்து வரும் கனமழைக்கு 73 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் கடந்த 09ம் திகதி முதல் பெய்த மழையால் நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 73பேர் பலியாகி இருப்பதாகவும் 4000 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ගංජා චෝදනාවෙන්, මන්ත්‍රී වරප්‍රසාද උල්ලංඝණය වෙලා ; එම පුවත් පළ කළ විද්යුත්, මුද්‍රිත මාධ්‍ය වරප්‍රසාද කමිටුවට කැඳවන්න – ශාන්ත පද්ම කුමාර කතානායකගෙන් ඉල්ලයි

Editor O

மேலும் ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி

Mohamed Dilsad

නිදහස වෙනුවෙන් භාණ්ඩ රැසක මිල ගණන් පහතට

Mohamed Dilsad

Leave a Comment