Trending News

ஈச்சங்குள OIC மற்றும் PC கைது…

(UTV|COLOMBO) வவுனியா, ஈச்சங்குள பகுதியில் புதையல் தோண்ட அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் ஈச்சங்குள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

Indo – Lanka documents among those destroyed by UK Foreign Office

Mohamed Dilsad

மேல் கொத்மலை நீர்தேகத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

Mohamed Dilsad

சரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Mohamed Dilsad

Leave a Comment