Trending News

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் கைதான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 26ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

Related posts

ජනාධිපති අනුර ට ඇති එකම විකල්පය සමගි ජන බලවේගය පමණයි. – විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස

Editor O

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

Mohamed Dilsad

அதிவேக நெடுஞ்சாலையின் 2 ஆம் கட்ட பாதைகளுக்கான கட்டணங்கள்

Mohamed Dilsad

Leave a Comment