Trending News

ஜனாதிபதி ஆணைக்குழுவில் கிடைக்கப்பெற்ற முறைபாடுகளில் 48 மனுக்கள் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கு

(UTV|COLOMBO) 2015 ஜனவரி 15ஆம் திகதி முதல் 2018 டிசெம்பர் 31ஆம் திகதி வரையான காலத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மொத்தம் ஆயிரத்து 142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்யும் இறுதி தினம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

கிடைக்கப்பெற்ற முறைபாடுகளில் 48 மனுக்கள் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்காக காவற்துறை ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

President visits ailing Prof. Carlo Fonseka

Mohamed Dilsad

ரயில், ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவை அனுமதி

Mohamed Dilsad

පහර දීම් දැඩි ලෙස හෙලා දකිනවා.

Mohamed Dilsad

Leave a Comment