Trending News

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

(UTV|COLOMBO) இலங்கை தொடர்பில் ஐந்து நாடுகளின் அனுசரணையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இரண்டு வருட மேலதிக கால அவகாசத்துடன் 40 ஆவது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை நேற்று(21) ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியமை காரணமாக வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

Vesak amnesty for 762 prisoners

Mohamed Dilsad

மாணவர்களுக்கான புலமைப்பரிசிலை இரு மடங்காக அதிகரிக்கத் தீர்மானம்

Mohamed Dilsad

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு

Mohamed Dilsad

Leave a Comment