Trending News

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் உள்ளிட்ட நான்கு பேர் கைது

(UTV|COLOMBO) மத்திய வங்கி பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி மற்றும் பெர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

පාර්ලිමේන්තු මන්ත්‍රී සහ ඇමතිවරුන්ගේ ආරක්ෂාව පිළිබඳ තක්සේරුවක්.

Editor O

பத்தேகம – காலி பாதையில் பல இடங்கள் நீரில் மூழ்கின

Mohamed Dilsad

Fair weather to prevail today

Mohamed Dilsad

Leave a Comment