Trending News

நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் பனிப்பொழிவு

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனுடன் நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்றும், நாளையும் காலை வேளையில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

கோப் அறிக்கையும் இன்று பாராளுமன்றுக்கு

Mohamed Dilsad

Treasury issues funds to buy paddy harvest

Mohamed Dilsad

China’s Xi offers fresh $295 million grant to Sri Lanka in push for dominance

Mohamed Dilsad

Leave a Comment