Trending News

அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருநாகல் பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தி

(UTV|COLOMBO) மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருநாகல் வரையிலான பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

 

இவ்வருட இறுதியில் இந்தப் பகுதி வாகனப் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட இருக்கின்றது. இதற்கென தொள்ளாயிரத்து 89 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடனாக சீனா வழங்குகிறது.

Related posts

Bangladesh closes day 2 on 133/2

Mohamed Dilsad

UK ready to assist Sri Lanka in prison reforms, drafting laws

Mohamed Dilsad

கட்சி வேறுபாடின்றி சகலரும் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்

Mohamed Dilsad

Leave a Comment