Trending News

கடுவலை முதல் பியகம வரையிலான வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) கடுவலை முதல் பியகம வரையிலான வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(26) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுவலை பாலத்தில் இடம்பெறும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக குறித்த வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த காலப்பகுதியில் மாற்றுவீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

Related posts

Sala’s body flown back to Argentina for funeral

Mohamed Dilsad

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரச இசை விருது விழா

Mohamed Dilsad

Ramadan fast to commence tomorrow – Colombo Grand Mosque

Mohamed Dilsad

Leave a Comment