Trending News

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவு

(UTV|COLOMBO) நாடுமுழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் மேற்கொண்டுவரும் 48 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவடைகிறது.

தாதிய சேவையில் தாக்கம் செலுத்தும் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சர் உட்பட, நிர்வாக அதிகாரிகள் தீர்வு வழங்காமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

நாட்டுக்காக ஒன்றிணைந்து பொருளாதார பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்க செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு

Mohamed Dilsad

வித்தியா படுகொலை குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனு டிசம்பரில்…

Mohamed Dilsad

President met Ministry Secretaries

Mohamed Dilsad

Leave a Comment