Trending News

527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்…

(UTV|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தொற்றியிருந்த 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், 1,315 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும், அதில் 738 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுப்பெற்றுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

“Government hasn’t given approval to produce spirits using rice” – Finance Ministry

Mohamed Dilsad

நாகை கடற்தொழிலாளர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Mohamed Dilsad

Sri Lanka thanks Ivory Coast for the support in the past

Mohamed Dilsad

Leave a Comment