Trending News

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் 6 மாவட்டங்களில் வறட்சியான காலநிலை காரணமாக இதுவரையில் 15 ஆயிரத்து 803 குடும்பங்களை சேர்ந்த 56 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 37 பாகை செல்சியஸ் எனும் அதிக வெப்பநிலை குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

 

 

 

 

Related posts

விவேகமும் சமத்துவமும் அற்ற குரூரத்தனம் வேரூண்றியிருந்த காலப் பகுதியிலேயே இயேசு பிரான் பூமியில் அவதரித்தார்-ஜனாதிபதி

Mohamed Dilsad

நாளை முதல் மழை குறைவடையலாம்

Mohamed Dilsad

சஜித்தின் தோல்வி – அரசாங்கத்தின் பிழைகளும் சில அரசியல்வாதிகளின் பிழைகளும்தான் காரணம் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment