Trending News

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்…

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கைப்பற்றப்பட்ட 729 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை அழிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

களனி – மஹூருவல பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் போதைப்பொருள் கரைக்கப்படும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ள நிலையில், அதனை கண்காணிக்க ஜனாதிபதியும் அங்கு வந்துள்ளார்.

இந்நிலையில் போதைப்பொருள் கரைக்கப்பட்ட பின்னர் புத்தளம் சிமேந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படவுள்ளது.

 

 

 

Related posts

மின்சார சபையின் பணிப்பாளர் சபை இன்று கோப் குழுவிற்கு..

Mohamed Dilsad

லண்டனில் பாரிய வெடிப்பு சப்தம்

Mohamed Dilsad

Batticaloa-bound train derails at Avukana

Mohamed Dilsad

Leave a Comment