Trending News

திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து

(UTV|COLOMBO) மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன இன்று(01) நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று(01) நீதிமன்றத்தில் ஆஜரான திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று(01) அவரை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து நேற்று(31) அவரை பொலிஸார் பிணையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

සමහර අය බලය ලබා ගන්න උත්සාහ කරන්නේ තමන්ගේ අවශ්‍යතාවය වෙනුවෙන්.අමාත්‍ය තලතා අතුකෝරළ පවසයි.

Mohamed Dilsad

World Court orders U.S. to ensure Iran sanctions don’t hit humanitarian aid

Mohamed Dilsad

වැල්පාලමේ 75%ක් ආපු ගමන සාර්ථකයි – ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ

Editor O

Leave a Comment