Trending News

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட மொஹமட் சியாம் மற்றும் லங்கா சஜித்…

(UTV|COLOMBO) பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

லங்கா சஜித் பெரேரா மற்றும் மொஹமட் சித்திக் மொஹமட் சியாம் ஆகியோரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை அவர்கள் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

கெட்டபுலா ஆட்டோ பார்க் தமிழ் இளைஞர்களுக்குத் தொல்லைக்கொடுக்கும் அரசியல் பிரமுகருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவும் : சோ.ஸ்ரீதரன்

Mohamed Dilsad

Peter Jackson doing a WW1 documentary

Mohamed Dilsad

New Zealand bans foreigners from buying property

Mohamed Dilsad

Leave a Comment