Trending News

எதிர்வரும் 05ம் திகதி முதலாம் தவணை விடுமுறை

(UTV|COLOMBO) அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாவது தவணை எதிர்வரும் (05) வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.

மேலும் ,அந்தப் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை பாடசாலை ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 2 ஆம் தவணை கற்கை நெறி ஏப்ரல் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 

 

 

 

Related posts

இரசாயன ஆலையில் வெடி விபத்து – 4 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Singapore considering extradition request on Mahendran

Mohamed Dilsad

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் விக்ரமரத்ன

Mohamed Dilsad

Leave a Comment