Trending News

கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவசரமாக விமானமொன்று தரையிறக்கம்…

(UTV|COLOMBO) நேற்று, அவசரமாக இந்தோனேசிய பயணிகள் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

குறித்த இந்த விமானம் இலங்கையில் தரையிறங்கும் போது அதில் 338 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட காபன் அழுத்தம் காரணமாக திடீரென தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

සිංගප්පූරුවෙන් ඛණිජ තෙල් ගෙන්වීමේ දිගු කාලීන කොන්ත්‍රාත්තුවට අමාත්‍ය මණ්ඩලයේ අනුමැතිය

Editor O

Heavy flooding cuts off US coastal city, Wilmington

Mohamed Dilsad

Buddhism’s emphasis on non-violence stands as a powerful call for peace – UNSG

Mohamed Dilsad

Leave a Comment