Trending News

எரிபொருள் நிலையத்தில் கொள்ளை…

(UTV|COLOMBO) கடுவலை – கொதலாவல பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முகத்தை மறைத்துக் கொண்டு வந்த இரண்டு பேர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி ஊழியர்களை அச்சுறுத்தி 30,000 ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில்,பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Meghan Markle, Prince Harry to attend his ex’s wedding

Mohamed Dilsad

Flash floods kill at least 73 in Indonesia’s Papua

Mohamed Dilsad

India bus crash: At least 25 students killed after canal plunge

Mohamed Dilsad

Leave a Comment