Trending News

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்

(UTV|COLOMBO) பாராளுமன்ற வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பாராளுமன்றம் நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

President meets new Maldivian President at VIP Lounge of BIA

Mohamed Dilsad

Pakistan reaches out to uplift Sri Lankan youth through scholarships

Mohamed Dilsad

களனிவௌி ரயில் சேவையில் தாமதம்

Mohamed Dilsad

Leave a Comment