Trending News

முன்னாள் கடற்படைத் தளபதி CID யில் முன்னிலை

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில் அவரிடம் இன்று நான்காவது நாளகாவும் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது.

Related posts

Ryan McLaren quits first-class cricket

Mohamed Dilsad

காலி மாவட்டத்தில் மனை உற்பத்தி மட்டத்தை மேம்படுத்த நடவடிக்கைகள்

Mohamed Dilsad

சமாதான மகிழ்ச்சி நிறைந்த சௌபாக்கியமான தமிழ்,சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Mohamed Dilsad

Leave a Comment