Trending News

உயர்ந்த குடிமகனுக்கான விருது பிரதமர் மோடிக்கு…

(UTV|DUBAI) பிரதமர் நரேந்திர மோடிக்கு உயர்ந்த குடிமகனுக்கான சயித் பதக்க விருதை வழங்க உள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அறிவித்துள்ளது. 

ஐக்கிய அரபு எமிரேட்சின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம் வழங்கப்படுகிறது. அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு இந்த உயர்ந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்சின் உயர்ந்த குடிமகனுக்கான விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன்  உறவுகளை பராமரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின்  முயற்சிகளை அநாட்டு அரசு பாராட்டியுள்ளது.

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2019/04/MODI-UTV-NEWS-.jpg”]

 

 

 

Related posts

கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்மீது 5ஆவது தடவையாக அசிட் வீச்சு

Mohamed Dilsad

Japanese technical support for Sri Lanka to manage natural disasters

Mohamed Dilsad

“Government with mandate cannot be toppled by Trade Unions” – Premier

Mohamed Dilsad

Leave a Comment