Trending News

ரத்கம வர்த்தகர்கள் கொலை- கைதானவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) ரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்திய போது எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஏன் ஹாகன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

Mohamed Dilsad

வெள்ளவத்தையை திகைப்புக்குள்ளாக்கிய விபத்து-(PHOTOS)

Mohamed Dilsad

ஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் கைது

Mohamed Dilsad

Leave a Comment