Trending News

ரத்கம வர்த்தகர்கள் கொலை- கைதானவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) ரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்திய போது எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை வழமைக்கு

Mohamed Dilsad

Tense situation at Uva Provincial Council

Mohamed Dilsad

වෛද්‍ය වර්ජනය අවසන්

Mohamed Dilsad

Leave a Comment