Trending News

இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு திட்டமிட்டப்படி இடம்பெறும்  தனியார் பேருந்து சேவையாளர் தொழிற்சங்கள் அறிவித்துள்ளன.
அதேவேளை, அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர் சங்கமும் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
இந்த சங்கத்தின் பிரதான அமைப்பாளர் குமாரரத்ன ரேணுக இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தினால் அமுல்படுத்த திட்டமிட்டுள்ள புதிய அபராத தொகை முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

Mohamed Dilsad

Capital FM launch today

Mohamed Dilsad

Committee appointed to probe explosion in Diyatalawa bus

Mohamed Dilsad

Leave a Comment