Trending News

ஐதரபாத் அணியை எதிர்க்கொண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றியை ருசித்தது…

(UTV|INDIA) ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 22வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியை எதிர்க் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
மேலும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய  முதலில் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Related posts

இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடும் சிவகார்த்திகேயன்

Mohamed Dilsad

Nalaka de Silva further remanded

Mohamed Dilsad

Mueller threatened Trump with subpoena amid Russia probe

Mohamed Dilsad

Leave a Comment