Trending News

அதிக வெப்பத்துடனான வானிலை…

(UTV|COLOMBO) அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெப்பநிலை 32 பாகை முதல் 41 பாகை செல்சியஸ் வரையிலான எல்லைக்குள் இருக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. இதன் காரணமாக தசைப்பிடிப்புடன் அலர்ச்சி ஏற்படலாம். வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கம்பஹா, அம்பாறை மாவட்டங்களிலும் இத்தகைய நிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

 

Related posts

தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்

Mohamed Dilsad

ශ්‍රී ලංකාවේ ණය ගැන චීනය ගත් අලුත්ම තීරණය

Mohamed Dilsad

Kabul bomb attack targeting Nato convoy kills 8

Mohamed Dilsad

Leave a Comment