Trending News

நாலக டி சில்வாவை ஏப்ரல் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை ஏப்ரல் 23 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

Related posts

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

Mohamed Dilsad

Saudi Ambassador holds cordial talks with Minister Rishad Bathiudeen

Mohamed Dilsad

பாராளுமன்றத் தெரிவுக் குழு 18ம் திகதி மீளக் கூடவுள்ளது

Mohamed Dilsad

Leave a Comment