Trending News

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவு…

(UTV|COLOMBO) முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று(11) நிறைவடைய உள்ளது.

அந்நிலையில்  இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி கல்வி செயற்பாட்டுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படும் என கல்வியமைச்சு கூறியுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

President calls for UN, FAO and WFP involvement in drought relief

Mohamed Dilsad

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

අධිකරණ ඇමතිට වෙච්ච දේ ගැන පාර්ලිමේන්තු මන්ත්‍රී අජිත් පී. පෙරේරා කියයි.

Editor O

Leave a Comment