Trending News

நாளைய தினம் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை…

(UTV|COLOMBO) மத்திய, சபரகமுவ, ஊவா, தென் மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டங்களின்  சில பிரதேசங்களில் நாளைய தினம் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனிடையே இன்று மாலை 02 மணியின் பின்னர் மத்திய, வடமேல், மேல் மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம், பொலன்னறுவ அம்பாறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts

சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று மாத்தறையில்

Mohamed Dilsad

Heavy falls above 100 mm can be expected at some places today

Mohamed Dilsad

Fiba bans 13 players after Philippines vs. Australia basketball brawl

Mohamed Dilsad

Leave a Comment