Trending News

24 மணித்தியாலத்தில் 170 பேர் கைது

(UTV|COLOMBO)  24 மணித்தியாலத்தில் காவற்துறை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 06 மணி தொடக்கம் காலை 06 மணி வரை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பிலே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல குற்றம் தொடர்பில் 3 ஆயிரத்து 36 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

நாமல் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

Mohamed Dilsad

ஹெரோயினுடன் நால்வர் கைது

Mohamed Dilsad

Trial-at-Bar to hear elephant trafficking case

Mohamed Dilsad

Leave a Comment