Trending News

போதைபோருளுடன் சட்டத்தரணி உள்ளிட்டமூவர் கைது

(UTV|COLOMBO) கொள்ளுப்பிட்டியில், போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 4 போதைவில்லைகள், ஐஸ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதியை சேர்ந்த 38 வயதான சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Related posts

Banks to star in film about Prince contest

Mohamed Dilsad

Ex-cricketer Khan leads Pakistan elections

Mohamed Dilsad

அரச ஊழியர்கள் தாமதிக்காது கடமைக்கு சமூகமளிக்கவும்

Mohamed Dilsad

Leave a Comment