Trending News

குவைட்டில் பணிக்கு சென்ற 26 பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு

(UTV|COLOMBO) குவைட்டில் பணிக்கு சென்று அங்கு பல துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்த 26 இலங்கைப் பெண்கள் இன்று(17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த பணிப்பெண்கள் இன்று(17) காலை 6.30 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ. எல். 230 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கைப் பணிப்பெண்கள் பணிபுரிந்த வீட்டு உரிமையாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதால் குவைட்டில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு சென்று பின்னர் சுரக்ஷா முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்களே, இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

State of Emergency extended for another month

Mohamed Dilsad

Re-export of several spices prohibited

Mohamed Dilsad

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இன்று(18) இலங்கைக்கான கடன் நிதி தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை

Mohamed Dilsad

Leave a Comment