Trending News

மழையுடனான வானிலை…

(UTV|COLOMBO) நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இடியுடன்கூடிய மழையுடனான வானிலை தொடரந்து நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இதற்கமைய, மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றுமு; மேல் மாகாணங்களிலும், மன்னர் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அத்துடன், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற் பிராந்தியங்களில் கடும் மழை பெய்யக்கூடும்.

 

 

 

 

Related posts

குவைத் நாட்டில் நடந்த பஸ் விபத்தில் 7 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி

Mohamed Dilsad

Serena Williams reaches US Open final and will face Bianca Andreescu

Mohamed Dilsad

Dominic Monaghan joins the cast of Star Wars Episode IX

Mohamed Dilsad

Leave a Comment