Trending News

பன்னிப்பிட்டியிலுள்ள அச்சகம் ஒன்றில் தீ

(UTV|COLOMBO) பன்னிப்பிட்டி, அம்பகஸ்ஹதரசந்தி பகுதியிலுள்ள அச்சகம் ஒன்றில் இன்று (18) அதிகாலை தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பட்டுள்ளதாக, ஶ்ரீஜயவர்தனபுர கோட்டை மாநகரசபை தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தநிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Related posts

பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை நீடிப்பு

Mohamed Dilsad

Total solar eclipse 2019: Sky show hits South America

Mohamed Dilsad

Sri Lankan commits suicide in Kuwait

Mohamed Dilsad

Leave a Comment