Trending News

மாகந்துரே மதூஷ் தாக்கல் செய்த மனு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு

(UTV|COLOMBO) துபாயில் கைதான பாதாள உலகக் குழுவின் தலைவன் மாகந்துரே மதூஷ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என தெரிவித்து துபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று(18) துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

மேலும் தனது உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதாகவும், இதனால் தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் எனவும் மதூஷ் தனது மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

சேவாக்-டோனிக்கு விடுத்த கட்டளை…

Mohamed Dilsad

‘மக்களை கௌரவப்படுத்தினால் அரசியல் பயணம் நிலைக்கும்’ -அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

Mohamed Dilsad

“Government hasn’t given approval to produce spirits using rice” – Finance Ministry

Mohamed Dilsad

Leave a Comment