Trending News

தொடரும் மழையுடனான வானிலை…

(UTV|COLOMBO) தற்போது நிலவுகின்ற மழையுடனான வானிலை எதிர்வரும் 21ம் திகதி வரையில் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்வதுடன், இடி மின்னல் தாக்கமும் அதிகமாக இருக்கிறது.

அந்தநிலையில் பொதுமக்கள் இடிமின்னலில் இருந்து பாதுகாப்பை பெறுவதற்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்றும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழைப் பெய்யும்.

 

 

 

 

 

Related posts

කොරියාවේ රැකියා අවස්ථා වැඩි ප්‍රමාණයක් ශ්‍රී ලංකාවට දෙන්න – විපක්ෂ නායක සජිත්, කොරියානු තානාපතිනියගෙන් ඉල්ලීමක් කරයි.

Editor O

கோட்டாபய ராஜபக்ஷவின் காலி பிரசார கூட்டம் [VIDEO]

Mohamed Dilsad

Udayanga Weeratunga prepared to appear in Court

Mohamed Dilsad

Leave a Comment