Trending News

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்

(UTV|COLOMBO)நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

“Rathana Thero’s death-fast could push moderate Muslims towards extremism” – Gnanasara Thero

Mohamed Dilsad

மும்பையில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

ජනාධිපතිවරණ දිනය ගැන මැතිවරණ කොමිසමේ අදහස

Editor O

Leave a Comment