Trending News

தனியார் பேரூந்துகளை இயக்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) காவற்துறை ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,பயணிகளின் நலன் கருதி பேரூந்து போக்குவரத்தில் ஈடுபடுமாறு தனியார் பேரூந்துகள் உரிமையாளர் சங்கம்,சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது பேரூந்து சேவைகளை ஆரம்பிக்க தமது சங்கம் தீர்மானித்துள்ளதுடன் மேலும் அதற்கு அனைத்து சாரதிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

Special High Court decides to hear case on Gamini Senarath from Oct. 29

Mohamed Dilsad

ශ්‍රී ලාංකිකයන් සඳහා පූර්ණ අරමුදල් සහිත පුහුණු වැඩසටහන් ඉන්දියාව ලබා දෙයි

Mohamed Dilsad

Minister Rishad Bathiudeen presents funds for thirty-two undergraduates to start new businesses

Mohamed Dilsad

Leave a Comment