Trending News

ஊரடங்குச்சட்டம் நீக்கம்…

(UTV|COLOMBO) நாடு முழுவதும் நேற்றிரவு(22) 08 மணி முதல் இன்று(23) அதிகாலை 04 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கி கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் ஊரடங்கு இன்று(23) அதிகாலை 4 மணியளவில் நீக்கி கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

රත්න සහල් අධිපතිගෙන් ඇමතිට හැරෙන තැපෑලෙන් පිළිතුරු. පොලී නැතුව ණය දෙන බැංකුව ගැනත් අහයි.

Editor O

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி அன்பளிப்புகள்

Mohamed Dilsad

Alicia to release memoir in November

Mohamed Dilsad

Leave a Comment