Trending News

நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி (PHOTOS)

(UTV|COLOMBO) குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான, நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி தேவாலயத்தின் நிலைமையை பார்வையிடுவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (23) காலை குறித்த இடத்துக்குச் சென்றுள்ளார்.

குறித்த தேவாலயத்தை மீண்டும் புனரமைப்புச் செய்வது தொடர்பில், இலங்கை இராணுவத்துக்கு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

 

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2019/04/PRESIDENT-1.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2019/04/PRESIDENT-2.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2019/04/PRESIDENT-3.jpg”]

 

 

 

Related posts

ඩොනල්ඩ් ට්‍රම්ප් ජනාධිපති ධූරයේ දිවුරුම් දීම හෙට

Editor O

அமைச்சரவைக் கூட்டம் இன்று

Mohamed Dilsad

பௌத்த மஹாநாயக்கர்கள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்…

Mohamed Dilsad

Leave a Comment