Trending News

அனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு அனைத்துக் கட்சிக் மாநாட்டிற்கு மற்றும் அனைத்து மதத் தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி ஜனாதிபதி செயலகத்தில் நாளை(25) காலை 10 மணிக்கும் அனைத்துக் கட்சிக் மாநாட்டிற்கு மாலை 04.00 மணிக்கும் அனைத்து மதத் தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மகிந்தவுக்கு சி.ஐ.டி விடுத்துள்ள அறிவிப்பு…

Mohamed Dilsad

மஹாநாம மற்றும் திஸாநாயக்கவுக்கு பிணை மறுப்பு

Mohamed Dilsad

Rice to be sold at a fixed price now

Mohamed Dilsad

Leave a Comment