Trending News

மோதரையிலிருந்து கைக்குண்டுகள், வாள்கள் மீட்பு

(UTV|COLOMBO) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மோதரை பிரதேசத்தில் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 21 கைக்குண்டுகளுடன் 6 வாள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 

 

 

Related posts

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம்

Mohamed Dilsad

ஸ்ரீ.சு.கட்சிக்கும் ஸ்ரீ.பொ.முன்னணிக்கும் இடையே இன்று(21) இரண்டாம் கட்ட கலந்துரையாடல்…

Mohamed Dilsad

New Constitution: First Interim Report to be presented in August

Mohamed Dilsad

Leave a Comment