Trending News

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தில் இலங்கை தேசிய கொடி

(UTV|COLOMBO)  இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் பல்வேறு விதமாக அனுதாபங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்ளை நினைவு கூறும் வகையில் டுபாய் நாட்டில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

இம் மாதம் 7ம் திகதியுடன் முறைப்பாடுகளை ஏற்கும் பணி நிறைவு

Mohamed Dilsad

வேட்புமனு தாக்கல் நிறைவு

Mohamed Dilsad

நைரோபி ஹோட்டல் தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment