Trending News

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தில் இலங்கை தேசிய கொடி

(UTV|COLOMBO)  இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் பல்வேறு விதமாக அனுதாபங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்ளை நினைவு கூறும் வகையில் டுபாய் நாட்டில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

எட்டு பேர் வெளியே, 16 பேர் மீண்டும் உள்ளே

Mohamed Dilsad

Issuing of license for excavations in wild life reserves temporally halted

Mohamed Dilsad

216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல் காரணமாக 6 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment