Trending News

டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) தேசிய போதனா டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை 2018 (2019) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பரீட்சை மீண்டும் நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்

Related posts

குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது

Mohamed Dilsad

வெகு விரைவில் தமிழக முதல்வராக பதவி ஏறக்கவுள்ளார் சசிகலா!!

Mohamed Dilsad

ஊதியம் இன்றி வேலை பார்ப்பவர்களுக்கு பீட்சா…

Mohamed Dilsad

Leave a Comment