Trending News

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக 15 பேர் உயிரிழப்பு

(UTV|PAKISTAN) பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடந்த நான்கு நாட்களாக 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Related posts

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட பானகமுவ புதிய மக்தப் கட்டிட வேலைகளை துரிதப்படுத்தவும்

Mohamed Dilsad

சுருதிஹாசனுக்கு டிசம்பரில் டும் டும் டும்?

Mohamed Dilsad

ජලසම්පාදන මණ්ඩලයෙන් විශේෂ දැනුම්දීමක්.

Editor O

Leave a Comment