Trending News

சம்மாந்துறையில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன

(UTV|COLOMBO) சம்மாந்துறை – செந்நெல் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட ​சோதனை நடவடிக்கையின் போது தற்கொலை அங்கி உள்ளிட்ட பல வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் பலத்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

Sri Lanka to release 42 seized boats – BJP

Mohamed Dilsad

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் – 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

Mohamed Dilsad

දුම්රිය ස්ථානාධිපතිවරු වැඩවර්ජනයක් අරඹයි.

Editor O

Leave a Comment