Trending News

நாட்டின் பாதுகாப்பு கருதி இன்று முதல் முக ஆடை அணிவது தடை

(UTV|COLOMBO)  இன்று (29) முதல் அவசரகால கட்டளையின் கீழ் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியதும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக அமையக்கூடியதுமான அனைத்து வகையான முகத்திறைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடைசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த கட்டளையின் மூலம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2019/04/Full-face-clothing-banned-in-Sri-Lanka-UTV.jpg”]

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

කතානායක ට එරෙහිව, අර්චුනාගෙන් ජිනීවා මානව හිමිකම් කවුන්සිලයට පැමිණිල්ලක්…!

Editor O

இலங்கையின் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்

Mohamed Dilsad

Bangladesh squad for Asia Cup 2018

Mohamed Dilsad

Leave a Comment