Trending News

தனியார் வகுப்புகள் இடைநிறுத்தம்?

(UTV|COLOMBO) நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுவந்த தனியார் வகுப்புகளை, மே மாதம் 3 ஆம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை தொழிற்சங்க பேச்சாளர்கள் சங்கத்தின் காலி மாட்ட சங்கத் தலைவர் நந்தன யு கமகே தெரிவித்துள்ளார்.

இத்துடன், தனியார் வகுப்புகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில், தனியார் வகுப்பு ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு எட்டு மணியுடன் நிறைவு

Mohamed Dilsad

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

Mohamed Dilsad

Heavy traffic near Nelum Pokuna, Green Path

Mohamed Dilsad

Leave a Comment